புதுக்கோட்டை: கனமழை காரணமாக இன்று(அக்31) புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments