நாகுடியில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்-30/04/2025

 நாகுடியில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்-30/04/2025.

நாகுடி எல்கைப்பந்தயம்:

நாகுடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற உள்ளது.

Nagudi rekala race


தலைமை:

உயர்திரு.சிங்கவனம் ஜமீன்தார் ஐயா அவர்கள்,

புதுக்கோட்டை மாவட்ட ரேக்ளா சங்க தலைவர்.

நாள்:

சித்திரை 17

30-04-2025 புதன்கிழமை

நேரம்:

காலை 6 மணி

இடம்:

நாகுடி-சுப்பிரமணியபுரம் சாலை,

ஸ்ரீ சின்னபச்சி ஐய்யனார் திருக்கோயில்

நாகுடி.

பந்தய விவரம்:

நாகுடி பந்தயம்

குறிப்பு:

  • மாநில,மாவட்ட விதிகளின்படி பந்தயம் நடைபெறும்.
  • பஞ்சாயத்து தீர்ப்பே இறுதியானது.
  • மாடு அடைத்து ஓட்டக்கூடாது.
  • மாட்டிற்கு தண்ணிர் ஊற்ற அனுமதி இல்லை.
  • இருசக்கர வாகனங்கள் அனுமதி இல்லை.

Post a Comment

0 Comments