நாகுடியில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்-30/04/2025.
நாகுடி எல்கைப்பந்தயம்:
நாகுடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற உள்ளது.
தலைமை:
உயர்திரு.சிங்கவனம் ஜமீன்தார் ஐயா அவர்கள்,
புதுக்கோட்டை மாவட்ட ரேக்ளா சங்க தலைவர்.
நாள்:
சித்திரை 17
30-04-2025 புதன்கிழமை
நேரம்:
காலை 6 மணி
இடம்:
நாகுடி-சுப்பிரமணியபுரம் சாலை,
ஸ்ரீ சின்னபச்சி ஐய்யனார் திருக்கோயில்
நாகுடி.
பந்தய விவரம்:
குறிப்பு:
- மாநில,மாவட்ட விதிகளின்படி பந்தயம் நடைபெறும்.
- பஞ்சாயத்து தீர்ப்பே இறுதியானது.
- மாடு அடைத்து ஓட்டக்கூடாது.
- மாட்டிற்கு தண்ணிர் ஊற்ற அனுமதி இல்லை.
- இருசக்கர வாகனங்கள் அனுமதி இல்லை.
0 Comments