ஆவுடையார்கோவில் தேர் திருவிழா 2022

சிவபெருமான் நேரில் காட்சியளித்த திருத்தலமான திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் திருத்தேரோட்டம் ஜூலை 3-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.


ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா வருகிற 25-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி வருகிற 25-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடஙகுகிறது.


ஆவுடையார்கோவில் தேர்

காலை மாலை வேளைகளில் பல்வேறு வாகனஙகளில்சுவாமி வீதி உலா நடக்கிறது.

வருகின்ற 5-ஆம் தேதி மாணிக்கவாசகருக்கு உபதேச காட்சி நடக்கிறது.

Post a Comment

0 Comments