மாரத்தான் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் LN புரம் ஊராட்சி பாரத் பால்,CKM Sports Academy மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு அரை மாரத்தான் போட்டி (ஆண்கள்)30-5-2022 அன்று நடைபெற உள்ளது.
நேரம் மற்றும் தூரம்:
இந்த மாரத்தான் போட்டியானது 30-5-2022 காலை 5 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 21 கிலோமீட்டர் கொண்ட போட்டி அணவயல் ஶீ தாணாண்டியம்மன் விழா அரங்கம் முன்பிருந்நு தொடங்கும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் 100.
போட்டியை துவக்கிவைப்பவர்கள்:
மாண்புமிகு s. ரகுபதி B.Sc.,B.L.,
சட்டம்,நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சர்
மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் MCA.,
விளையாட்டுத்துறை,இளைஞர் நலன்,காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்.
முன்னிலை:
புஷ்பராணி சின்னத்துரை ஊராட்சி மன்றத்தலைவர்
தமிழ்ச்செல்வி முருகேசன் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்
பரிசுத்தொகை:
- முதல் பரிசு ரூபாய் 25000/-
- இரண்டாம் பரிசு ரூபாய் 20000/-
- மூன்றாம் பரிசு ரூபாய் 15000/-
- நான்காம் பரிசு ரூபாய் 10000/-
- ஐந்தாம் பரிசு ரூபாய் 5000/-
குறிப்பு:
- முதலில் பதிவு செய்யப்படும் 500 நபர்களுக்கு மட்டும் டீ சர்ட் வழங்கப்படும்.
- பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழஙகப்படும்.
- 21கி.மீ போட்டியை நிறைவு செய்யும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும்.
- விதிமுறைகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
- அனைத்து வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று தகுதி உள்ள வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- வீரர்களுக்கு அடையாள அட்டை அவசியம்.
- முதல்நாள் வெளியூரில் இருந்து வரும் வீரர்களுக்கு தங்குமிடம் வசதி செய்து தரப்படும்.
முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:
1 Comments
நன்றி நண்பா
ReplyDelete