புதுக்கோட்டை மாவட்டம் LN புரம் ஊராட்சி மாரத்தான் போட்டி | anavayal marathon 30-5-2022

 மாரத்தான் போட்டி

    புதுக்கோட்டை மாவட்டம் LN புரம் ஊராட்சி பாரத் பால்,CKM Sports Academy மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு அரை மாரத்தான் போட்டி (ஆண்கள்)30-5-2022 அன்று நடைபெற உள்ளது.

நேரம் மற்றும் தூரம்:

   

இந்த மாரத்தான் போட்டியானது 30-5-2022 காலை 5 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 21 கிலோமீட்டர் கொண்ட போட்டி அணவயல் ஶீ தாணாண்டியம்மன் விழா அரங்கம் முன்பிருந்நு தொடங்கும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் 100.

Marathon


போட்டியை துவக்கிவைப்பவர்கள்:


   மாண்புமிகு s. ரகுபதி B.Sc.,B.L.,

   சட்டம்,நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு   மற்றும் சிறைத்துறை அமைச்சர்

    

   மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் MCA.,

விளையாட்டுத்துறை,இளைஞர் நலன்,காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்.


முன்னிலை:

  புஷ்பராணி சின்னத்துரை     ஊராட்சி மன்றத்தலைவர்

   தமிழ்ச்செல்வி முருகேசன்     ஊராட்சி ஒன்றியக்குழு                                                                                              உறுப்பினர்

   


பரிசுத்தொகை:


  1. முதல் பரிசு ரூபாய் 25000/-
  2. இரண்டாம் பரிசு ரூபாய் 20000/-
  3. மூன்றாம் பரிசு ரூபாய் 15000/-
  4. நான்காம் பரிசு ரூபாய் 10000/-
  5. ஐந்தாம் பரிசு ரூபாய் 5000/-

குறிப்பு:


  • முதலில் பதிவு செய்யப்படும் 500 நபர்களுக்கு மட்டும் டீ சர்ட் வழங்கப்படும்.
  • பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழஙகப்படும்.
  • 21கி.மீ போட்டியை நிறைவு செய்யும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும்.
  • விதிமுறைகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
  • அனைத்து வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று தகுதி உள்ள வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • வீரர்களுக்கு அடையாள அட்டை அவசியம்.
  • முதல்நாள் வெளியூரில் இருந்து வரும் வீரர்களுக்கு தங்குமிடம் வசதி செய்து தரப்படும்.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:






Marathon1




மேலும் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுப்புற நிகழ்வுகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Post a Comment

1 Comments