மீமிசல் அருகே விபத்து : 4 பேர் மரணம்

 அறந்தாங்கி


 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலை அடுத்த  வெளிவயல் கிராமத்தின் அருகில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில்  மூவர் சம்பவ இடத்திலும்  ஒருவர் மணமேல்குடி  மருத்துவமனையிலும்    இறந்தனர் மொத்தம்  4 பேர் இறந்தனர் 


 இதுகுறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Post a Comment

0 Comments