அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலை அடுத்த வெளிவயல் கிராமத்தின் அருகில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மணமேல்குடி மருத்துவமனையிலும் இறந்தனர் மொத்தம் 4 பேர் இறந்தனர்
இதுகுறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
0 Comments