அரசு கல்லூரிகளில் சேர நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் | aranthangi arts and science college

 தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை 22-06-2022 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைனில் நாளை தொடங்குகிறது.


ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை 22-6-2022 தொடங்கி ஜூலை 7 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


ஆன்லைனில் விண்ணப்பிக்க www.tngasa.org  இந்த இணையதள  முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறு கல்லூரி கல்வி இயக்குுனர்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments