அறந்தாங்கி: தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் தமிழக அரசு அறிவித்த தூய்மை பணி திட்டத்தின் கீழ் அறந்தாங்கி தனியார் பள்ளிகளில் தூய்மைப்பணி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் திரு.ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
0 Comments