புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதர் ஆலய ஆனித் திருமஞ்சன தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
திருத்தேரில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் பவணி வந்தார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.பல இடங்களில் அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது.
0 Comments