ஆயிங்குடி கிராமம் கண்ணுத்தோப்பில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ வயித்து முத்தையா முனீஸ்வரருக்கு 17-ஆம் ஆண்டு சந்தனகாப்பு அபிஷேக விழா...
நாள்: ஆடி 06 (22.07.2022) வெள்ளிக்கிழமை
நிகழ்ச்சி நிரல்:
🔱காலை 9.00 மணி அளவில் அங்கபிரதட்சனை விழா, பால்குடம், சடல் காவடி நிகழ்ச்சியும் காலை 12.00 மணி அளவில் அறுசுவை அன்னதானம் சிறப்பாக நடைபெறும்.
🔱அன்று இரவு சுவாமிக்கு சந்தனகாப்பு அபிஷேக ஆராதனை விழாவும் சிறப்பாக நடைபெறும்.
🔱அன்று இரவு 8.00 மணி அளவில் கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.இரவு இளைஞர்களால் நடத்தப்படும் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
🔱மூன்றாம் நாள் மகளிர் சுயஉதவி குழுவினரால் நடத்தப்படும் பூத்தட்டு நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.
🔱அதுசமயம் பக்தகோடிகள் பொதுமக்கள் திரளாக வருகைதந்து வயித்து முத்தையா முனீஸ்வரர் அருள்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்... !
👉இவண் ஆயிங்குடி கிராமம், கண்ணுத்தோப்பு அறம் இளைஞர் நற்பணி மன்றம், மகளிர் சுயஉதவி குழுக்கள்,
🇸🇬சிங்கை வாழ் இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இளைஞர்கள் கிராம பொதுமக்கள்
0 Comments