அறந்தாங்கி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகள்:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

  • ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் வல்லவாரியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்.
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஆயிங்குடியில் 10000லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்.

  • அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஆயிங்குடியில் அரசு புதிய நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
  • அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர்குளம் இஸ்லாமியர்   குடியிருப்பு   பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அறந்தாங்கி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகள்:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்




Post a Comment

0 Comments