தமிழக அரசின் உத்தரவின் படி அறந்தாங்கியில் இன்று 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு 100% தடுப்பூசி போட வேண்டும் என்பதை முன்னிட்டு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய பொதுமக்கள் நகராட்சி பகுதியில் கீழ்கண்ட 5 இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இடங்கள்:
1) வார்டு எண்-08 TELC- நடுநிலைப்பள்ளி.
2) வார்டு எண்-10 எல் என் புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி.
3) நகராட்சி அலுவலகம்- கோட்டை-1
4) மயில் மெட்ரிக் பள்ளி களப்பக்காடு
5)சத்தியமூர்த்தி நினைவு நடுநிலை பள்ளி (ஆவுடையார்கோயில் ரோடு)
எனவே அறந்தாங்கி நகராட்சி எல்லை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஆதார் அட்டையுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது .
இங்ஙனம்
ஆணையர் அவர்கள்
அறந்தாங்கி நகராட்சி
0 Comments