கூகனூர் மாட்டு வண்டி எல்கை பந்தயம் 25-5-2022
கூகனூர் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் வருகின்ற 25-5-2022 புதன்கிழமை நடைபெற இருக்கிறது.
வழி: பேராவூரணி சாலை
நாள்:
வைகாசி மாதம் 25-5-2022 புதன்கிழமை
பந்தயம்:
மாட்டுவண்டிப் பந்தயம் மொத்தம் நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது.
- பெரிய மாடு
- கரிச்சான் மாடு
- நடுமாடு
- சின்னமாடு
பெரிய மாடு:
பெரிய மாடு எல்கை பந்தயம் காலை 6 மணிக்கு தொடங்குகிறது.போக வர தூரம் 8 மைல்.நுழைவுக்கட்டணம் ரூபாய் 501/-
பரிசு:
முதல் பரிசு - ₹10001/-
இரண்டாம் பரிசு - ₹8001/-
மூன்றாம் பரிசு - ₹6001/-
ஆறுதல் பரிசு - ₹2501/-
கொடி பரிசு - ₹1001/-
கரிச்சான் மாடு:
கரிச்சான் மாடு எல்கை பந்தயம் காலை 7 மணிக்கு தொடங்குகிறது.போக வர தூரம் 5 மைல்.நுழைவுக்கட்டணம் ரூபாய் 301/-
பரிசு:
முதல் பரிசு - ₹6001/-
இரண்டாம் பரிசு - ₹4001/-
மூன்றாம் பரிசு - ₹2001/-
ஆறுதல் பரிசு - ₹1501/-
கொடி பரிசு - ₹1001/-
அறந்தாங்கி பகுதி தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.
நடுமாடு:
நடு மாடு எல்கை பந்தயம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.போக வர தூரம் 6 மைல்.நுழைவுக்கட்டணம் ரூபாய் 401/-
பரிசு:
முதல் பரிசு - ₹8001/-
இரண்டாம் பரிசு - ₹6001/-
மூன்றாம் பரிசு - ₹4001/-
ஆறுதல் பரிசு - ₹2001/-
கொடி பரிசு - ₹1001/-
சின்னமாடு:
சின்னமாடு(கன்று மட்டும்) எல்கை பந்தயம் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.போக வர தூரம் 4 மைல்.நுழைவுக்கட்டணம் ரூபாய் 201/-
பரிசு:
முதல் பரிசு - ₹4001/-
இரண்டாம் பரிசு - ₹2501/-
மூன்றாம் பரிசு - ₹1501/-
ஆறுதல் பரிசு - ₹1001/-
கொடி பரிசு - ₹1001/-
குறிப்பு :
- நான்கு மாட்டிலும் முதலாவதாக வரும் சாரதிகளுக்கு சிறப்பு கேடயம் வழங்கப்படும்.
- வருடம் தோறும் மாசி மாதம் பந்தயம் நடைபெறும்.
தொடர்புக்கு:
0 Comments