அறந்தாங்கி வீரமாகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

அறந்தாங்கி அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா



    வருகின்ற ஆவணி மாதம் 23ம் நாள் செப்டம்பர் மாதம் 8ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் செய்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், மண்டகப்படிதாரர்கள்,விழாக்கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரின் முன்னிலையில் ஆலோசனை செய்து,குறிப்பிட்ட தேதியில் கும்பாபிஷேகம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments