புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 கிராம ஊராட்சிகளில் வேளாண் வளரச்சி முகாம் இன்று நடைபெற உள்ளது.
கலைஞரின் ஒருங்கிணைந்த ஊராட்சி வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம் அறந்தாங்கி உட்பட பல்வேறு ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதில் அறந்தாங்கிக்கு உட்பட்ட பகுதிகளான திருநாளுர்,மறமடக்கி,பெருங்காடு ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி முகாம் ஜூன் 10-ல் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பட்டா மாறுதல்,பயிர்க்கடன் விண்ணப்பம் பெறுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும் எனவும் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேடுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments