சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத் துறை வலியுறுத்தல்

 அறந்தாங்கி:சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்


Hd


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11-5-2022 மற்றும் 12-5-2022 அன்று சாலை ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்திறையால் அகற்றப்பட்டது.அது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.அதனை உடனே அகற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.தவறும்பட்சத்தில் வரும் வாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தங்களிடம் அபராதத் தொகையும் வசூலிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments