விளங்குளம் கபடி போட்டி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் விளங்குளம் கிராமத்தில் மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது.ப்ரசாத் நினைவாக நடத்தப்படும் முதலாம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி விளங்குளம் கார்த்திக் மணி நினைவு கபாடி குழு மற்றும் கிராமத்தார்களால் நடத்தப்படுகிறது.
நாள் & நேரம்:
25-96-2022 சனிக்கிழமை
இரவு 8 மணி
இடம்:
விளங்குளம் வடக்கு
காமாட்சி அம்மன் கோவில்
கபாடிப்போட்டிக்கு நுழைவுக்கட்டணம் ரூபாய் 300/-,எடை துல்லியமாக 48-க்குள்.
பரிசு:
முதல் பரிசு - ₹8001/-
இரண்டாம் பரிசு - ₹7001/-
மூன்றாம் பரிசு - ₹6001/-
நான்காம் பரிசு - ₹5001/-
ஐந்தாம் பரிசு - ₹2001/-
சுழற்கோப்பை:
முதல் பரிசு பெறும் அணிக்கு 6 அடி சுழற்கோப்பையும்,இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு 5 அடி உயர சுழற்கோப்பையும்,மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு 4 அடி உயர சுழற்கோப்பையும்,நான்காம் பரிசு பெறும் அணிக்கு 3 அடி உயர சுழற்கோப்பையும்,ஐந்தாம் பரிசு பெறும் அணிக்கு 2 அடி உயர சுழற்கோப்பையும் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் மெடல்,ஆட்டநாயகன் பரிசு,சிறந்த ரைடர்,சிறந்த டிபெண்ஸ்-க்கான பரிசும் வழங்க இருக்கிறார்கள்.
குறிப்பு:
- அமெச்சூர் கபாடி கழகம் அனுமதி பெற்று போட்டி நடைபெறுகிறது.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
- ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
- ஆட்டத்தை மாற்றியமைக்க மன்றத்திற்கு உரிமை உண்டு.
0 Comments