ஆவுடையார்கோவில் அருகே விபத்து

 

ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் சரகம் சாத்தியக்குடியில் ஆண்டாவூரணி நோக்கி சென்ற அரசு பேருந்தும் ( TN55 N 0756) எதிரே ஆவுடையார் கோவில் வந்த லாரியும் (TN 55 AZ 2264)  நேருக்கு நேர் மோதி கொண்டதில் அரசு பேருந்தில் வந்த 7 பெண்கள் , 2 ஆண்கள் மற்றும்  லாரி ஓட்டுனர் படுகாயம்!



அச்சிடெந்த்


 காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.


Accident

Accident

Accident




Post a Comment

0 Comments