நாகுடி : மின்சார நிறுத்தம் 16-06-2022| power shutdown nagudi

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக 16-06-2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நாகுடி துணை மின் நிலையத்தை சேர்ந்த பகுதிகள் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும்.


சுப்பிரமணியபுரம்,நாகுடி,அரசர்குளம்,வல்லவாரி,மங்களநாடு,கொடிவயல்,ஆகிய பகுதிகள் மின்சாரம் இருக்காது.

அதேபோல் அத்தாணி,திருநெல்லிவயல்,திணையாகுடி,ஏகணிவயல்,புறங்காடு,மேல்மங்களம்,பெருங்காடு ஆகிய பகுதிகள் மின்சாரம் இருக்காது.

மேலும் ஆவுடையார்கோயில், மணமேல்குடி,கொடிக்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.

ஏற்கெனவே கடந்த வாரம் மின்தடை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில்,நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

நாகுடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவிப்பு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments