அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக திருவிழா

புதுக்கோட்டை மாவட்ட புத்தக திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் புதுக்கோட்டை வாசிக்கிறது  நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை வாசிக்கிறது:

அறந்தாங்கி புத்தக திருவிழா


புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.07. 2022 வியாழக்கிழமை காலை 11 . 30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு அலுவலர்கள்,தலைமையாசிரியர்கள்,கல்லூரி முதல்வர்கள்,அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்து கொண்டனர்.

வல்லத்திராகோட்டை கிளை நூலகம்:




அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி:








மேல்மங்களம் பள்ளி:





அறந்தாங்கி கிளை நூலகத்தில் புத்தக வாசிப்பு




Post a Comment

0 Comments