புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 14-07-2022 அன்று கீழ்கண்ட ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம்.
ஆவுடையார்கோயில்
அரசர்குளம்
சுப்பிரமணியபுரம்
கொடிவயல்
வல்லவாரி
அரசர்குளம்
ஆயங்குடி
மாங்குடி
நாட்டுமங்களம்
பாண்டிபத்திரம்
பெருநாவலூர்
கோட்டைப்பட்டிணம்
ஜெகதாப்பட்டிணம்
அமரடக்கி
கரூர்
அம்பலவாணேந்தல்
திருப்புனவாசல்
0 Comments