அறந்தாங்கி பகுதிகளில் 14-07-2022 மின் நிறுத்தம்

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி பகுதிகளில் 14-07-2022 மின் நிறுத்தம்


வருகின்ற 14-07-2022 அன்று கீழ்கண்ட ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம்.


ஆவுடையார்கோயில்

அரசர்குளம்

சுப்பிரமணியபுரம்

கொடிவயல்

வல்லவாரி

அரசர்குளம்

ஆயங்குடி

மாங்குடி

நாட்டுமங்களம்

பாண்டிபத்திரம்

பெருநாவலூர்

கோட்டைப்பட்டிணம்

ஜெகதாப்பட்டிணம்

அமரடக்கி 

கரூர்

அம்பலவாணேந்தல்

திருப்புனவாசல்



Post a Comment

0 Comments