சுப்பிரமணியபுரம் பகுதியில் மின்தடை அறிவிப்பு

02-07-2022 சனிக்கிழமை அறந்தாங்கி பகுதியில் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Shutdown


பின்வரும் ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

1.சுப்பிரமணியபுரம்

2.மாத்தூர்

3.ஆயிங்குடி

4.அரசர்குளம்

5.கொடிவயல்

6.பாலகிருஷ்ணபுரம்


Post a Comment

0 Comments